بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).